Saturday, 13 August 2011

கடலூர் ரட்சகர் நகரில் 65 வது சுதந்திர தின விழா சிறப்பாக கொண்டாடபட்டது

கடலூர் ரட்சகர் நகரில் 65 வது சுதந்திர தின விழா சிறப்பாக கொண்டாடபட்டது
சங்கத்தின் தலைவர் திரு பெர்னார்ட் கொடியேற்ற கலந்து கொண்ட அனைவருக்கும்
இனிப்புகள் வழங்கப்பட்டது .


திரு கந்தசாமி ரெயின்போ நகர் பொறுப்பாளர் சிறபுரையார்றினர்   

நிகழ்ச்சி ஏற்பாடுகளை 


செயலாளர் : திரு K.P.சுகுமாரன் 


மற்றும் 


ஒருங்கிணைப்பாளர் : திரு S.விக்டர் ஜெயசீலன்


 சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர்.  

No comments:

Post a Comment